Connect with us

ரெண்டே Night தான்!! அமைச்சருக்கு ஆபாச விருந்து வச்சி பண்ணை வீட்டை பரிசா வாங்கிய சிரிப்பழகி நடிகை!!

Gossip

Actress Gallery

ரெண்டே Night தான்!! அமைச்சருக்கு ஆபாச விருந்து வச்சி பண்ணை வீட்டை பரிசா வாங்கிய சிரிப்பழகி நடிகை!!

தமிழ் தெலுங்கு மலையாளம் என பல்வேறு தென்னிந்திய மொழி படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருந்த சிரிப்பழகி நடிகை. கடந்த சில வருடங்களுக்கு முன்பு தன்னுடைய வெளிநாட்டு கணவரை விவாகரத்து செய்தார். கணவரை பிரிந்த பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க தயாரான அவருக்கு போதுமான பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

gossips4

அப்படி ஒரு அமைச்சர் அம்மணியின் ஆபாச விருந்தில் மயங்கி கிடந்துள்ளார். இதன் மூலம் அம்மணிக்கு சகல வசதிகளும் தேடி வந்துள்ளது. இதனால் பூரித்துப்போன அம்மணி நன்றி சொல்வதற்கு 2 நாள் நைட் அமைச்சருடன் தங்கி நன்றி சொன்னாராம். நன்றி சொல்வதற்கே இம்புட்டு இறங்கி வரியேம்மா என ஆனந்தத்தில் அந்த அமைச்சர் சொகுசு பண்ணை வீடு ஒன்றையும், 4 ஏக்கர் நிலத்தையும் அம்மணியின் பேரிலே எழுதி வச்சி திருப்தி படுத்தி அனுப்பினாராம்.

gossips3a

பின்னர் சகல வசதிகளும் ஜாலியாக வாழ்ந்து வந்த அந்த நடிகைக்கு சம்பந்தப்பட்ட அமைச்சரால் இடியாப்ப பிரச்சனை வந்துவிட்டதாம். ஆம், மிகப்பெரிய சட்ட சிக்கலில் சிக்கிய அந்த அமைச்சரின் சொத்து , சம்பாத்தியங்களை கண்காணிப்பு குழு ஒன்று அலசி ஆராய்ந்துள்ளது. பின்னர் பண்ணைவீடு ஒன்றும் 4 ஏக்கர் நிலமும் சிக்கலில் சிக்கியதாக கூறப்பட்டதாம்.

tamil actress gossip 1

உடனே உஷாரான அந்த நடிகை அதை விற்று பணமாக மாற்றி சுருட்டிக்கொண்டு வெளிநாட்டிற்கே ஓடிவிடலாம் என திட்டம் செய்து விற்க முயற்சித்து வருகிறாராம். அதற்குள் விஷயம் காட்டுத்தீயாக பரவ யாரும் பண்ணை வீட்டையும், நிலத்தையும் வாங்கவே வரமாட்டேங்கிறார்களாம். பின்னர் மீண்டும் அமைச்சருக்கு ஆபாச விருந்து கொடுத்து அவர் மூலமாகவே சிக்கலை தீர்த்துக்கொள்ளலாம் என நினைத்து அமைச்சருக்கு போன் செய்துள்ளார் சிரிப்பழகி நடிகை.

gossips1

gossips

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top