Cinema News
தன் கூட நடித்த நடிகரையே காதலித்து ரகசிய திருமணம் செய்த அவன் இவன் பட நடிகை..?? அட இந்த நடிகரா..?? வைரலாகும் புகைப்படம்…!
நடிகை மது ஷாலினி தனது சினிமா வாழ்க்கையில் முதன் முறையாக “அண்டரிவாடு” என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்து நமது தெலுங்கு மக்களிடையே அறிமுகமானார். மேலும் பல படத்தில் நடித்தலுமே துணை நடிகையாகவே நடித்து வருகிறார் மது ஷாலினி. பிறகு 2006 இல் அல்லேறி நரேஷுடன் “கீதகிதாளு” என்ற படத்தில் மது ஷாலினி ஹீரோயினாக நடித்திருந்தார். அந்த படம் இவருக்கு நல்ல பிரபலத்தை பெற்றுத் தந்தது. அதன் பின்னர் வரிசையாக பல தெலுங்கு படத்தில் நடித்து இருந்தார்.
இப்படி தெலுங்கு திரைப்படத்திலேயே நடித்து வந்த நடிகை மது ஷாலினி நமது தமிழ் திரைப்படத்தில் முதன் முறையாக “பழனியப்பா கல்லூரி”என்ற தமிழ் படத்தில் நடித்து நமது தமிழ் மக்களுக்கு அறிமுகமானார் மது ஷாலினி. மேலும், இயக்குனர் பாலா இயக்கிய அவன் இவன் படத்தில் இவரது கதாபாத்திரம் மக்கள் மனதில் நன்றாக பதிந்தது. அந்த படத்தில் இவர் தனது சொந்த குரலில் டப்பிங் செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆனால் இந்த படத்தில் நடித்து வந்த நடிகை மது ஷாலினி நமது மக்களிடையே ஒரு நல்ல வரவேற்ப்பை பெற்றார். பின்னர் தான் நமது நடிகர் கமலுடன் ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. நமது நடிகர் கமல் நடிப்பில் வெளியான “தூங்கா வனம்” என்ற படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் நடிகை மது ஷாலினி.இந்த படத்தில் இவர் நடிகர் கமலஹாசன் உடன் லிப் லாக் காட்சியில் நடித்து இருந்தது, இதனை அடுத்து பஞ்சராக்ஷரம் என்ற படத்தில் நடித்தார்.
நடிகை மது ஷாலினி நமது தமிழ் திரைப்படத்தில் இறுதியாக நமது நடிகர் ஆர்கே சுரேஷ் நடிப்பில் வெளியான விசித்திரன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.பின்னர் நமது நடிகர் சத்யராஜ் மகன் சிபிராஜ் நடிப்பில் வெளியான ரேஞ்சர் என்ற படத்திலும் மது ஷாலினி நடித்திருக்கிறார். இப்படி நமது தமிழ் பட்டத்தில் அதிக பட வாய்ப்பு பெற்று வந்த நிலையில் ரகசிய திருமணம் செய்ததாக ஒரு செய்தி வைரளாகி வருகிறது.அதாவது இவர் தன்னுடன் பஞ்சராக்ஷரம் படத்தில் நடித்த கோகுல் ஆனந்த் என்கிற நடிகரை காதலித்து இருந்தார்.
நடிகை மது ஷாலினி தன் குடும்பத்தில் இருக்கும் பெற்றோர்கள் அனைவரின் ஆதரவுடன் ஹைதராபாத்தில் தன் திருமணத்தை ரகசியமாக நடித்தி முடித்துள்ளார்.அதோடு இவர்கள் திருமணத்தில் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் இவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
தற்போது இவர்களுடைய புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த பலரும் தம்பதியருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.